இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரமும் மனிதனும்

எங்கோ ஓர் தனிமையில்              நீயும், நானும்! உலகத்தார் பார்வையில்                படாமல்!  நீயோ அறுபட்டு சாலை               ஓரங்களில்! நானோ துன்பம் கொண்டு        முதியோர் இல்லத்தில்!!