மரமும் மனிதனும்



எங்கோ ஓர் தனிமையில்
             நீயும், நானும்!
உலகத்தார் பார்வையில் 
              படாமல்! 
நீயோ அறுபட்டு சாலை
              ஓரங்களில்!
நானோ துன்பம் கொண்டு
       முதியோர் இல்லத்தில்!! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமில் அறிவியல்

பாசம்