இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரமும் மனிதனும்

எங்கோ ஓர் தனிமையில்              நீயும், நானும்! உலகத்தார் பார்வையில்                படாமல்!  நீயோ அறுபட்டு சாலை               ஓரங்களில்! நானோ துன்பம் கொண்டு        முதியோர் இல்லத்தில்!! 

மழலை மொழி

படம்
கனவில் தோன்றும் கவிதையோ!! காற்றில் மிதக்கும் பறவையோ!!! என் கண்ணே!! உன் திருவாய் அசைத்துப் பேசும் முதல் மொழியோ?? அதுவே உந்தன் மழலை மொழியோ!!!!!

எடுத்துக்காட்டு? ??

படம்
    ஒவ்வொருவர்   வாழ்க்கையின் தேவைகளும்   தேடல்களும் வேறுவேறாக   இருக்கும்பொழுது எவ்வாறு   மற்றவர்   நமக்கு எடுத்துக்காட்டாக , பாடமாக   அமைய   முடியும் ?