இடுகைகள்

இஸ்லாமில் அறிவியல்

படம்
இஸ்லாமிய கோட்பாடுகள்             இஸ்லாமில் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய ஐந்து முதன்மை கட்டுப்பாடுகள் அல்லது நம்பிக்கை தூண்கள் உள்ளன.ஐந்து அடிப்படை தேவைகளுள் தொழுகையும் ஒன்று. Takbir  மற்றும்  Al-Qiyyam  நிலைகள் :                       இந்த நிலையில் உள்ளபோது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கை மற்றும் தோள்பட்டை தசைகளை நோக்கிச் செல்கின்றன. இது ஆஸ்துமா, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. Ruku- நிலை :             இடுப்பை வளைத்து குனிந்து நிற்கும்போது கீழ் முதுகு, தொடை மற்றும் கண் தசைகள் நீண்டு இரத்தத்தை உடல் முழுமைக்கும் நிரப்ப அனுமதிக்கிறது. இது வயிறு, அடிவயிறு, மற்றும் சிறுநீரகங்களின் தசைகள் ஒரு சரியான கோணத்தில் உருவாக்க அனுமதிக்கிறது. உடலின் மேல்பாகத்தில் இரத்த ஓட்டத்தை...

பாசம்

படம்
மூலையில் நின்று எட்டிப் பார்க்கும் முகம் காட்டாமல் அன்பு செலுத்தும் கண்டதும் இயல்பு நிலைக்கு மாறும் காரணமின்றி கண்ணீர் சிந்தும் கஷ்டம் என்றால் உடனிருக்கும் கனவிலும் கற்பனை செய்யும் காதல் என்று பெயர் சொல்லும் பிரிந்தாலும் பாசம் மாறாமல் இருக்கும் . . . . அப்பாவாகவும், அம்மாவாகவும், ஆசிரியராகவும், உடன் பிறப்பாகவும், நண்பர்களாகவும் என்மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல. . . . . .

நம்பிக்கை

படம்
Feb. 18, 2016 அண்ட வெளியில் சுற்றித் திரியும் சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும் தன்னைத்தவிர வேறு ஒருவரை நம்பி இல்லை! நண்பனே நீயும் உன்னை முழுமையாக நம்பு உன்னை வெற்றி கொள்ள வேறொருவர் இங்கில்லை!

அம்மா பாசம்

படம்
                  என்னைச் சுற்றியுள்ள சுகதுக்க நிகழ்வு யாவையும் மறந்து இமை கொட்டாமல் பார்க்கிறேன்!!!! அன்பே ! நீ செய்யும்  அழகிய சேட்டைகளை!!

மரமும் மனிதனும்

எங்கோ ஓர் தனிமையில்              நீயும், நானும்! உலகத்தார் பார்வையில்                படாமல்!  நீயோ அறுபட்டு சாலை               ஓரங்களில்! நானோ துன்பம் கொண்டு        முதியோர் இல்லத்தில்!! 

மழலை மொழி

படம்
கனவில் தோன்றும் கவிதையோ!! காற்றில் மிதக்கும் பறவையோ!!! என் கண்ணே!! உன் திருவாய் அசைத்துப் பேசும் முதல் மொழியோ?? அதுவே உந்தன் மழலை மொழியோ!!!!!

எடுத்துக்காட்டு? ??

படம்
    ஒவ்வொருவர்   வாழ்க்கையின் தேவைகளும்   தேடல்களும் வேறுவேறாக   இருக்கும்பொழுது எவ்வாறு   மற்றவர்   நமக்கு எடுத்துக்காட்டாக , பாடமாக   அமைய   முடியும் ?